என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 28 மார்ச், 2022

பாடல் (01) (1962) தித்திக்கும் தெள்ளமுதே ! தேனிலவே !

==================================================

ஆம்பலாப்பட்டு ஊரினரும் காற்பந்து விளையாட்டு வீரரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான கல்லூரி நண்பர் வைரக்கண்ணுவின் நெட்டெழுத்து ஏட்டில் (AUTOGRAPH) நான் எழுதிப் பதிவு செய்த ஒரு கவிதை

(1962 - ஆம் ஆண்டு எழுதிய கவிதை)

==================================================

 

தித்திக்கும்     தெள்ளமுதே !    தேனிலவே !   பூஞ்சுனையே !

 

முத்தொக்கும்  கண்ணே !        வைரமே !     மும்மணியே !

 

எத்திக்கும்      புகழ்மணக்கக்     காற்பந்து      ஆடுவையே !

 

வித்தொக்கும்   நும்திறனைத்      தமிழுக்கே     ஈகுவையே !

 

=================================================

 ஆக்கம் + இடுகை,

 வை.வேதரெத்தினம்,

 [vedarethinam70@gmail.com]

 ஆட்சியர்,

 "தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

[தி.ஆ: 2053,மீனம் (பங்குனி) 14]

{28-03-2022}

==================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக