என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 28 மார்ச், 2022

பாடல் (02) (1962) சேர்ந்திடுவீர் நம்நாட்டின் பிற்கால மன்னர்காள் !

-----------------------------------------------------------------------------------

இளமைப் பருவத்துச் சிந்தனை !

(1962 – ஆம் ஆண்டு எழுதிய வெண்பா !)

------------------------------------------------------------------------------------

 

சேர்ந்திடுவீர்      நம்நாட்டின்    பிற்கால   மன்னர்காள் !

சோர்ந்திருக்கும்  நெஞ்சமும்     சுகமடைய,  -  தார்மாலை

வெற்றிகாண்     திண்டோள்     பெருவீரர்    சம்பத்தும்

தோற்றியதோர்   நற்கட்          சியில் !

 

----------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

தி.ஆ: 2053, மீனம் (பங்குனி) 14]

{28-03-2022}

 ---------------------------------------------------------------------------------

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக