என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 11 ஏப்ரல், 2022

பாடல் (10) (1967) முந்தைய பதிவேட்டின் முடிவிருப்பு !

==================================================

அரசினர்  தொழிற்பயிற்சி  நிலையம்,

புதுக்கோட்டையில்

பண்டகக் காப்பாளராகப்  பணியாற்றுகையில்,

இருப்புப் பதிவேடுகளில்

எழுதிய

கவிதை வடிவப் பக்கச் சான்று !

(1967-ஆம் ஆண்டு எழுதிய பாடல்)

==================================================

 

முந்தைய  பதிவேட்டின்  முடிவிருப்பு  அத்துணையும்

முறைப்படி  இவ்வேட்டில்  முற்றாகப் பெயர்த்தெழுதி

செந்தமிழில்  தலைப்பிட்டுச்  சிறுபிழையும்  பயிலாது,

செய்தபொருட்  கணக்கெனவே  செப்புகிறோம்  சான்றுரையே !

 

==================================================

 

 

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

திருவள்ளுவராண்டு: 2053, மீனம் (பங்குனி) 28]

{11-04-2022}

--------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக